வரும் நாட்களில் கேரளத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காகலாம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சட்டப்பேரவையில் பேசிய அவர், கேரளாவில் அதிக அளவு டெல்டா வகை கொரோனாவால் 90 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது நாட்டில் மூன்றாம் அலை தொடங்கவிருக்கிறது. இருந்தபோதிலும் கேரளாவில் இரண்டாவது அலை இன்னும் முடியாமல் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணத்தால் கட்டுப்பாடுகள் கேரளாவில் இன்னும் முழுமையாக தளர்த்தப்படாமல் உள்ளது.
மேலும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகுதான் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து அரசு யோசிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இப்போது மாநிலத்தில் தளர்வுகளை அறிவித்தால் அதற்கு மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் தற்போது உச்சநீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் படி கேரள மாநிலத்தில் கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…