கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் வசித்து வருபவர் பசவராஜா. இவருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியானதால் கதக் டவுனில் உள்ள ஜிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவால் இறந்து விடுவோமா என்ற அச்சத்தால் பயத்தினால் அரசு மருத்துவமனை மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…