நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த மார்ச் மாதம் முதல் திருப்பதி கோவில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 13-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அம்மாநில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, திருப்பதி கோவிலில் கடந்த 8-ம் தேதி முதல் சோதனை முறையில் இரண்டு நாட்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை கோவில் நிர்வாகம் அனுமதித்தது. பின்னர், 11-ம் தேதி முதல் நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாளை திருப்பதியில்மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு நாளொன்றுக்கு 12 ,750 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க உள்ளனர்.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…