டெல்லி தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ...! முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது  மிளகாய்ப் பொடி தாக்குதல் ...!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது  மிளகாய்ப் பொடி தாக்குதல் நடத்திய நபர் கைது செயயப்பட்டுள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது  மிளகாய்ப் பொடி தாக்குதல் நடத்திய நபர் கைது செயயப்பட்டுள்ளார்.

unknown node

இன்று டெல்லி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதிய உணவு வழக்கம் போல சாப்பிட சென்றார்.டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சாப்பிட சென்றதும் அவர்  மீது மிளகாய்ப் பொடி தாக்குதல் நடைபெற்றுள்ளது .பின்  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய அனில் குமார் ஹிந்துஸ்தானி என்பவரை போலீசார் கைது செய்தனர்.