தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாமல், ஆளுநர் தாமதமின்றி உடனடியாக 7.5 சத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி , திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,அரசுப்பள்ளியில் படிக்கும் தமிழக மாணவர்கள் தனியார் பயிற்சியின்றி, நீட் தேர்வில் வெற்றிபெற்று உதவும் பொருட்டு, சட்டப்பேரவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றியது. நிறைவேற்றி 40 நாட்கள் கடந்தபின்னும் ஆளுநர் அனுமதியளிக்காமல் தாமதப்படுத்துவதை கண்டித்து கழகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாமல், ஆளுநர் தாமதமின்றி உடனடியாக 7.5 சத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…