#BREAKING: பஸ் படிக்கட்டில் பயணித்த 60 பேருக்கு அபராதம் விதிப்பு!

பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த 60 பேர் மீது வழக்குப்பதிவு.
சென்னையில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அல்லாத 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்துள்ளது சென்னை போலீஸ். சென்னையில் மாநகர பேருந்துகளில் படிகட்டில் பயணம் செய்த 111 பள்ளி மாணவர்கள் இறக்கி விடப்பட்டனர் என்றும் இனிமேல் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தால் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025