சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவன் 4 மருத்துவர்கள் உட்பட 285 பேருக்கு கொரோனா.!

சென்னையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், 4 மருத்துவர்கள் உட்பட இதுவரை மொத்தம் 285 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 105 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, 1477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 15 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதில் சென்னையில் மட்டுமே இன்று மட்டுமே 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 4 மருத்துவர்களுக்கும் கொரோனா உறுதியாகி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025