தன்னார்வாளர்கள் உதவுவதற்கு அனுமதி தேவையில்லை.! தகவல் தெரிவித்தாலே போதும்.!

Published by
மணிகண்டன்

தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் தன்னிச்சையாக பொதுமக்களுக்கு நேரடியாக உதவ சில நிபந்தனைகளை தெரிவித்திருந்தது. அதாவது, நிதியுதவியை அரசு நிவாரண திட்டத்திற்கு அளிக்கலாம் எனவும், நிவாரண பொருட்களை அந்தந்த மாநராட்சி, மாவட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்றோ அல்லது அவர்கள் மூலமாகவோ உதவிகளை செய்யலாம் என அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதனை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ தன்னர்வலர்கள், அரசியல் கட்சியினர்  போன்றோர் பொதுமக்களுக்கு உதவ அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை. தகவல் தெரிவித்தாலே போதும். ‘ என தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘ உணவு, மளிகை பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குபவர்கள் 2 நாள் முன்னதாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். நிவாரண பொருட்கள் வழங்க 3 பேர் மட்டுமே உடன் செல்ல வேண்டும். நிவாரண பொருட்கள் வழங்கும் இடத்தில் சரியான சமூக இடைவெளி பின்பற்றபடவேண்டும்.’ எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

3 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

3 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

5 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

6 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

6 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

7 hours ago