வலுவான ஆதாரம் என்னிடம் இருப்பதாலே வழக்கு தொடர்ந்தேன் – தமிழிசை பேச்சு!

Default Image

கனிமொழி முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார், அவர் முறைகேடு செய்ததற்கு என்னிடம் வலுவான ஆதாரம் இருப்பதால் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழியின் வெற்றி செல்லாதது என்று அறிவிக்க கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் வேட்பாளர் படிவத்தில் உண்மையான தகவல்களை கூறாமல் பொய்யான தகவல்களை கூறி இருப்பதற்கு தம்மிடம் ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K