ஆளுங்கட்சி அமைச்சரின் ஊழல் குறித்து தினமும் ஒரு பட்டியலை ஆதரத்துடன் வெளியிடுவேன் என செந்திபாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சரின் ஊழல் குறித்து தினமும் ஒரு பட்டியலை ஆதரத்துடன் வெளியிடுவேன் என செந்திபாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் தொகுதியில் அமைச்சர் 12 நிறுவனங்களை நடத்தி அதில் வருமானம் வந்ததாக கூறுகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வந்தது என்று அமைச்சர் கூற முடியுமா..? அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று செந்திபாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வருமானத்தை விட பல நுறு கோடி ரூபாய் அமைச்சர் சொத்துசேர்த்துள்ளார் என செந்திபாலாஜி தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் செந்திபாலாஜி திமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…