தமிழகத்தில் ஒரே நாளில் 5,768 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

Default Image

தமிழகத்தில் இன்று 5,768 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,652 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து இன்று 5,768 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,64,668 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,559 ஆக உயர்ந்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்