குடிமராத்துப் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

காவேரி டெல்டா மாவட்டத்தில் குடிமராத்துப் பணிகளை கண்காணிக்க 7 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் காவேரி டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தவும், அதனை கண்காணிக்கும் விதமாக, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அறியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது.
அதில்,
- தஞ்சை- சுகந்திப் சிங்க் பேடி,
- திருவாரூர்- ராஜேஷ் லக்கானி,
- நாகை- சந்திரமோகன்,
- புதுக்கோட்டை- அபூர்வா,
- கரூர்- கோபால்,
- திருச்சி- கார்த்திக்,
- அரியலூர்- விஜயராஜ்குமார்
ஆகிய அதிகாரிகளை நியமித்து, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025