சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை ஸ்டாலின் விமர்சிப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை ஸ்டாலின் விமர்சிப்பதில்லை என்று கூறினார்.மேலும் கைதுக்கு பின் ஸ்டாலினின் குரல் சற்று மென்மையாகிவிட்டது.அதாவது soft voice-ஆக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.அடுத்தது நீ என்ற மாதிரி அவருக்கு பயம் ஏற்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.ஹெச்.ராஜா கூட அதைத்தான் சொல்லி இருக்கிறார்.எதோ நானும் இருக்கிறேன் என்ற மாதிரி கைது விவகாரத்தில் குரல் கொடுத்துள்ளார்.சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை அவர் கடுமையாக எதிர்த்து உள்ளாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…