சமூகநீதியை காப்பாற்றும் என்ற நோக்கில் தான் திமுகவுடன் கூட்டணி – திருமாவளவன்

தமிழகத்தில் மதவாதமும், சாதியவாதமும் சூழும் நிலையில் மிகப்பெரிய சவாலை சந்திக்கவுள்ளார் ஸ்டாலின் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சமூகநீதியை காப்பாற்றும் என்ற நோக்கில் தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றும் திமுக அழிந்தால் சமூகநீதியை அழித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள் என குறிப்பிட்டார்.
மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக கொளத்தூர் மணி மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது என்றும் இதிலிருந்தே தெரிகிறது ஆட்சியாளர்கள் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025