துபாய் : பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய பரபரப்பான தொடக்க ஆட்டத்தைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது போட்டி IND vs BAN அணிகள் மீது ரசிகர்களின் கவனம் உள்ளது. அதன்படி, இந்தியாவும் வங்கதேசமும் நாளை (பிப்ரவரி 20) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவரும் போட்டி என்பதை உறுதியளிக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும், […]
டெல்லி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக இன்று பிற்பகல் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணி இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் கில் : ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . இதற்கு முன்னர் 2023 […]
பாகிஸ்தான் : மோசமான ஃபார்ம் காரணமாக தற்போது பாகிஸ்தான் அணியில் இருந்து விலகி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, தனது சொந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில், இது குறித்து தனியார் ஊடகம் உரையாடலில் பேசிய ஹசன் அலி, “இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் சைம் அயூப்புக்கு ஏற்பட்ட காயத்தின் சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்பியதற்காக பிசிபியை கேள்வி எழுப்பினார். மற்ற வீரர்களுக்கு ஏன் அதே சலுகை கிடைக்கவில்லை?” என்றும் […]
கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் முதல் போட்டியுடன் இன்று தொடங்கியது. சாம்பியன்ஸ் டிராபி ‘மினி உலகக் கோப்பை’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுகிறது. இதில், எட்டு அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றனர். ஒருநாள் போட்டி மாதிரியே 50 ஓவர்களில் நடைபெறும் முதல் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு […]
கராச்சி : நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி, வெற்றி பெற்றது குறித்து நினைவு கூர்ந்தார். 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டம் இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது. முதலில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் […]
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடரில் இரண்டு அணிகளுக்கும் முதல் போட்டி இது என்பதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. அதில் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் விஷயங்களில் முக்கியமான ஒன்று என்னவென்றால் விராட் கோலி பழையபடி பார்முக்கு திரும்புவார் என்பது தான். […]
கராச்சி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது . இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டியானது கராச்சி தேசிய மைதானத்தில் இந்திய நேரப்படி (IST) மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. போட்டி தொடங்க இன்னும் சில நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விரைவில் இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள். இந்த சூழலில், நியூசிலாந்து அணி […]
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை கராச்சி மைதானத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. இதனை அடுத்து பிசிசிஐ-ல் பல்வேறு கடும் […]
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது. அடுத்ததாக பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்று, பிளேயிங் லெவனுக்காக அணியில் இருந்து யாரை சுழற்பந்து வீச்சாளரைத் தேர்ந்தெடுப்பதுதான். அதாவது, குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி யார் இடம் பெறுவார்கள் என்பது […]
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர், நாளை (பிப்.19) தொடங்கவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி பிப்ரவரி 19 அன்று கராச்சியில் நடைபெறுகிறது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடவுள்ளது. மேலும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23 அன்று நடைபெறுகிறது. இந்நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உறுதி செய்வதற்காக, வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக லாகூர் மற்றும் ராவல்பிண்டி மைதானங்களுக்கு […]
கராச்சி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியானது நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் விளையாட உள்ளது. இப்படியான சூழலில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் தங்கள் உடல்நல பிரச்சனை காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் உலக்கோப்பை வென்றெடுத்த […]
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது நபி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக அறிவித்திருந்தார். ஆனால், இப்போது அவர் தனது முடிவை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அது பற்றி முடிவு எடுக்க குழப்பமாக இருப்பதாகவும், தன்னுடைய மகனுடன் இணைந்து ஒரே அணிக்காக விளையாடவேண்டும் என தெரிவித்திருக்கிறார். இது பற்றி நபி பேசியது ஓய்வு பெறுவது குறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய முகமது […]
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியுடன் நாளை (பிப்ரவரி 19 ஆம் தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 20 அன்று இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ஒரு போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் யார் விளையாடுவார்கள் என்று கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப், ஷமி அணியில் இடம்பெறுவார்கள் என்றும், ஆல் ரவுண்டர் பட்டியலில் பாண்டியா, ஜடேஜா இருப்பார்கள் எனவும் […]
வதோதரா : மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரில் பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, முதல் போட்டியில் வெற்றிபெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற தங்களுடைய இரண்டாவது போட்டியிலும் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. நேற்று (பிப்ரவரி 17) வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 19.3 ஓவர்கள் முடிவில் தங்களுடைய […]
பாகிஸ்தான் : பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு நியூசிலாந்து அணி தயாராகி வருகிறது. அன்றைய தினம் அந்த போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணிக்கும் எதிராக முதல் போட்டியடன் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குகிறது. இந்த நிலையில், நியூசிலாந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனின் செயல்கள் இந்த போட்டி மீதான கவனத்தை ஈத்துள்ளது. அதாவது, நியூசிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம் கேன் வில்லியம்சன் கடந்த (பிப்ரவரி 15) சனிக்கிழமை […]
யலிங்கப் : ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரும் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வீரருமான கேமரூன் கிரீன் சமீபத்தில் தனது நீண்டகால காதலி எமிலி ரெட்வுட்டை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரீன், இப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு புதிய இன்னிங்ஸைத் தொடங்குகிறார். அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் கேமரூனும் எமிலியும் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிகிறார்கள். இவரது நிச்சயதார்த்த செய்தி வெளியான பிறகு, […]
கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த வருட போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) நடத்துகிறது. பெரும்பாலான போட்டிகள் பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ராவல் பிண்டி மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், இந்திய வீரர்களின் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இதனால் ஆரம்பம் முதலே […]
துபாய் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வருவதால், ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி, பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய அணி துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் இருந்து இரு தினங்களுக்கு முன் அபுதாபி புறப்பட்ட இந்திய அணி, துபாயில் தரையிறங்கிய பிறகு ஓய்வை தவிர்த்துவிட்டு உடனடியாக பயிற்சியில் களமிறங்கியது. சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு எதையும் விட்டுவிடக்கூடாது […]
துபாய் : இந்த ஆண்டு நடைபெறவுள்ள 18-வது ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாகியுள்ளது. அதற்கான காரணமே போட்டிகள் குறித்த அட்டவணை அறிவிக்கப்பட்டது தான். அதில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மும்பை இந்தியன்ஸ் அட்டவணை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.. 23 மார்ச்: சென்னை சூப்பர் கிங்ஸ் (7:30 PM) – சென்னை 29 மார்ச்: குஜராத் டைட்டன்ஸ் (7:30 PM) – அகமதாபாத் 31 மார்ச்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (7:30 PM) – மும்பை 4 […]
லாகூர் : சம்பியன்ஸ் டிராபி 2025 ஆண்டுக்கான கிரிக்கெட் தொடருக்கு அணிகள் தயாராகி வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியில்முக்கிய வீரர்கள் பலர் காயங்களால் பங்கேற்க முடியாதது சோகமான ஒரு விஷயமாக உள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட், மிட்செல் மார்ஷ், ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அணியில் டிராவிஸ் ஹெட் , மேத்த்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் மட்டுமே உள்ளனர். முக்கிய வீரர்கள் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், அணியின் கேப்டனாக ஸ்டீவ் […]