சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தொடர்ந்து 3வது நாள் இரவாக நேற்று வரை பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து வருகிறது. அதனை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. அதேபோல பாகிஸ்தான் விமான தளங்களின் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் […]
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். தேர்வு எழுதியதில் மாணவியர்கள் 96.7% பேரும், மாணவர்களில் 93.16% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேற்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூர்-ஐ அடுத்து இரு நாடுகளுக்கு மத்தியிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் மக்கள் […]
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடத்திய தாக்குதலில் இதுவரை 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இப்படியான சூழலில் ஏற்கனவே இன்று திட்டமிடப்பட்டு இருந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகள் நாடுமுழுவதும் பல்வேறு […]
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது மருத்துவத்துறை சார்ந்த தொழில் அதிபர்கள் வீட்டில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்ற சூழல் அதிகரித்துள்ள நிலையில், நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நிகழ்வு நடத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. […]
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நேற்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கத்திரி வெயிலின் முதல் நாளுக்குகே லீவு கொடுத்து அனுப்பிவிட்டது. அமெரிக்காவை விட்டு வெளியே தயாராகும் அயல்நாட்டு திரைப்படங்களுக்கு இனி 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் […]
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் நடவடிக்கைகளுக்காக முழுசுதந்திரம் அளித்திருப்பதாக பிரதமர் மோடி பேசியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா மைய பகுதியில் உள்ள ரிதுராஜ் ஹோட்டலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தீ […]
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை தங்குவதற்காக அக்கட்சி தலைவர் விஜய் கோவை வந்துள்ளார். அவரை வரவேற்க தவெக தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை பதற்றம் சற்று அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு காஷ்மீர் பகுதியில் இந்தியா எல்லைக்குள் […]
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த மாநில கட்சிகள் காணாமல் போயுள்ளன. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO மற்றும் சர்வதேச விண்வெளி மைய ஒத்துழைப்புடன் வரும் மே மாதம் தொடங்க உள்ள விண்வெளி பயணத்தில், இந்திய விமானப்படையின் குரூப் […]
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த மானிய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அந்த துறை அமைச்சர் அதற்கு பதில் அளித்து வருகிறார். இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் புதிய தொழில்களுக்கு முதலீடு, புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டு […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தது போல, இன்று பள்ளியில் மாணவர்கள் வன்முறையை தடுக்கும் வண்ணம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சரே பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற சட்டமசோதாவுக்கு […]
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து இன்று முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்வார் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அமலில் உள்ள அந்நியர் பதிவு சட்டம் 1940-ன் படி அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் 30 நாட்கள் கால கெடுவுக்கு மேல் தங்கியிருக்கும் […]
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து. வருகின்றனர். பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இன்று ஏப்ரல் 14-ல் அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் […]
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக தேசியக் குழு உறுப்பினர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து இன்று தேசிய தலைமையுடன் முக்கிய ஆலோசனைக்காக அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்மார்ட் போன், கணினி, செல்போன் கணினி உதிரி பாக்கங்கள், செமி கண்டெக்டர் சிப்கள் உள்ளிட்ட 20 மின்னணு பொருட்களுக்கு அமெரிக்கா புதியதாக விதித்துள்ள பரஸ்பர விதி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.நேற்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். இதனை தொடர்ந்து பிரதமரை அவர் சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் ரிவர்டன் நகரத்தில் இருந்து தென்மேற்கே 170 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவே நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து கடந்த திங்கள் முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். நேற்று எதிர்க்கட்சி தலைவர் நெல்லை ஓய்வு எஸ்ஐ கொலைக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்திருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை போல டெல்லியில் நாடாளுமன்றத்தில் மத்திய […]
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக பாதுகாப்பு படையான CISF படையினரின் 56வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவில் பங்கேற்க ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள CISF மண்டல பயிற்சி மையத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். இங்கு CISF வீரர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சைக்கிள் பயணத்தையும் தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு […]
சென்னை : நேற்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தி திணிப்பு குறித்து எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தேன் கூட்டில் கல் எறிவது ஆபத்து. ஒரு மொழியை திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோடைகாலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக ஆரம்பித்துள்ளது. திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய 4 […]
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. கடந்த 2011 உலக கோப்பை காலிறுதி போட்டிக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை ஐசிசி நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்து […]
சென்னை : இன்று அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் உலகளவில் கடந்த ஆண்டு வெளியாகிய திரைப்படங்களில் இருந்து சிறப்பான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் பன்னாட்டு திரைக்கலைஞர்கள் பங்கேற்று விருதுகளை பெற்றனர். இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 3,316 தேர்வு மையங்கள் உள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 7518 பள்ளிகளை சேர்ந்த […]
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி என பல்வேறு அரசியல் தலைவர்களும், பல்வேறு பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக உக்ரைன் அதிபர் லெஜன்ஸ்கியும், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிகழ்ந்த காரசார விவாதத்தை அடுத்து லெஜன்ஸ்கி இந்த நிகழ்வில் பாதியிலேயே வெளியேறியது பெரும் பரபரப்பாக […]