அமெரிக்க அதிபர் தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது??தெரியுமா..?சுவராஸ்சிய தகவல்

Published by
Kaliraj

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 வருடத்திற்கு ஒரு முறையும் நவம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம்.அதனடிப்படையில்  இன்று அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ளது

அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இந்த இரு கட்சிகள் தான் அமெரிக்க அரசியலில் பல வாய்ந்த கட்சிகள் ஏன் அமெரிக்க அரசியல்  தலையெழுத்தையே அடுத்த 4 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் கட்சிகளாகும்.

நடப்பாண்டு அதிர்பர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் (74) 2வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (78) போட்டியிடுகிறார்.இன்று  அங்கு விறுவிறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எவ்வாறு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது என்றால் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட அதிபர் வேட்பாளர்களான டிரம்புக்கோ பைடனுக்கோ  தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள்.

அப்படின எப்படி??? என்று கேள்விக்கு  பதிலாக எலக்டோரல் காலேஜ் என்ற உறுப்பினர்களுக்கு மக்கள் வாக்களிக்கின்றனர்.

இந்த எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களை வாக்காளர்கள் குழு என்று அழைக்கிறார்கள்.

இவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில், மக்களால் அதிபரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் போது நபர் தகுதியற்றவராக இருக்கும்  யாரேனும் ஒருவர் அதிபராகி விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக அமைக்கப்பட்டக் குழுதான் “எலக்டோரல் காலேஜ்” எனப்படுகின்ற வாக்காளர் குழு அமைப்பாகும்.

இவ்வமைப்பிற்கு தான் முதலில் ஓட்டுக்கள் குறித்த நிலவரம் தெரியும் அதன் பிறகே அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று இரவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு முடிந்த உடன் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அனைத்தும் வெளியாக நீண்ட நேரமாகும்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் வாஷிங்டனில் உள்ள டிசியில் அமைந்திள்ள கேபிடல் கட்டடத்தில் ஜன.,20ந்தேதி அமெரிக்காவின்  புதிய அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அவர் பதவி ஏற்பார்.

இந்நிலையில்  அகில அரசியலே அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடப்போவது டிரம்ப்பா ஜோ பைடனா என்பது நாளை மறு நாள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் தெரிந்துவிடும்.

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

15 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

16 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

17 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

18 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

18 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

19 hours ago