அதிபர் டிரம்பின் சகோதரர் ராபர்ட் டிரம்ப், மருத்துவமனையில் அனுமதி!!

Published by
Surya

அமெரிக்க அதிபர் டிரம்பின் சகோதரரான ராபர்ட் டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் சகோதரனான ராபர்ட் டிரம்பின் உடல்நிலையில் மோசமடைந்தது, இதன்காரணமாக, அவர் நியூயார்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், அவரின் சகோதரரின் நோய் குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார். அந்த சந்திப்பில், எனக்கு ஒரு அருமையான சகோதரர் இருக்கிறார் எனவும், முதல் நாளிலிருந்து, நீண்ட காலத்திற்கு முன்பு எங்களுக்கு ஒரு பெரிய உறவு இருக்கிறதாக தெரிவித்தார்.

ஆனால் தற்பொழுது அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என கூறிய டிரம்ப், அவர் நன்றாக இருப்பார் என்று நம்புகிறதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அதிபர் டிரம்ப், தனது சகோதரரை நியூயார்க்கில் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

Published by
Surya

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

2 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

3 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

3 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

4 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

4 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

5 hours ago