கேளம்பாக்கம் பண்ணை வீடு செல்ல இ-பாஸ் எடுத்த சூப்பர்ஸ்டார்!

Published by
Rebekal

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு செல்வதற்காக இ பாஸ் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் எனும் ரஜினிகாந்த்.  கடந்த சில தினங்களுக்கு முன் முகக்கவசம் அணிந்து காரோட்டும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தது. எங்கு செல்கிறார் என்பது உறுதிப்படுத்தப் படாத நிலையில் இருந்தது.
இந்நிலையில் தற்போது இவர் இ பாஸ் எடுத்து தன்னுடைய பண்ணை வீடு ஆகிய கேளம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு தனது மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் சென்னை போயஸ் கார்டனுக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் இ பாஸ் எடுத்து அவர் வெளியூர் சென்ற உண்மையா? என கேள்வி எழுப்பிய பொழுது, அவருடைய தனிப்பட்ட பயணத்தைக் குறித்து உடனடியாக பதிலளிக்க முடியாது என அவர் பதில் கூறியுள்ளார்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago