மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 – இன் 45வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. மும்பை அணிக்காக ரியான் ரிக்கல்டன் (32 பந்துகளில் 58 […]
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிகிறது. இந்தப் போட்டியில், லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. அதன்படி, மும்பை […]
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30 மணிக்கும் மோதுகிறது. முதலில், லக்னோ மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறார். மும்பை மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகளும் முறையே, அடுத்தடுத்த 5 , 6-வது இடங்களில் இருப்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது இரு […]
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் Do or Die போட்டியாக பார்க்கப்படும் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. அதனை கூடுதல் பரபரப்பாக்கியுள்ளார் நடிகர் அஜித்குமார். இதுவரை தனது பட ஷூட்டிங், தான் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகள் என்று மட்டும் பொதுவெளியில் வந்த அஜித்குமார், இந்தமுறை தனது குடும்பத்துடன் சென்னை […]
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் ஷேக் ரஷீத் முகமது சமியின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சாம் கரன் 9 ரன்களில் வெளியேற, அடுத்து ஆயுஷ் மத்ரே 30 ரன்களிலும், […]
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் ஷேக் ரஷீத் முகமது சமியின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சாம் கரன் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஆயுஷ் மத்ரே 30 […]
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுமே 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று அதள பாதாளத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 9வது இடத்திலும், சென்னை 10வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளுக்கும் இந்த சீசனில் பிளே ஆப் என்பது வெகு தொலைவில் […]
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் நல்ல தொடக்கத்தை அளித்தனர். பிலிப் சால்ட் 26 ரன்னில் அவுட் ஆகி வெளியேற, […]
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல்வேறு அதிரடி தடை நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. ஏற்கனவே இருநாட்டு வணிகம், தூதரக உறவுகள், எல்லை பங்கீடுகளில் பல்வேறு தடை மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது கிரிக்கெட் விளையாட்டு போட்டியிலும் இருநாட்டு பகை எதிரொலிக்கிறது. பஹல்காம் தாக்குதல் […]
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி RCB-யின் சொந்த மைதானமான் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது பெங்களூரு அணி. முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் […]
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாட உள்ளன. இப்போது RCB-யின் சொந்த மைதானமான் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. RCB அணி 8 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. இந்த 3 போட்டிகளும் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளாகும். இதனால் சொந்த மண்ணில் வெற்றி பெரும் முனைப்பில் […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட அவர்களை தேடிப்பிடிக்கும் நோக்கில் தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த சுழலில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், […]
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை இல்லாத அளவுக்கு சொதப்பும் ஹைதராபாத் அந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. முதலில் களமிறங்கிய SRH அணியின் தொடக்க வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவரில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என […]
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய SRH அணியின் தொடக்க வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 44 பந்தில் […]
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது. SRH அணியின் முக்கிய வீரரான இஷான் கிஷான், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். SRH அணி முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது, இரண்டாவது ஓவரில் டிராவிஸ் ஹெட் அவுட் ஆகினார். இதையடுத்து, மூன்றாவது வீரராக களமிறங்கிய இஷான் கிஷானிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், […]
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. பிளே ஆப் சுற்றுக்கு செல்ல இந்த இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் […]
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இப்போட்டி ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் 5 போட்டியில் 4-ல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் இறுதி கட்டத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து 3 போட்டிகளில் தொடர் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. SRHக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி […]
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (ஏப்ரல் 23,) நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஹைதராபாத் மாநிலம் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையேயான போட்டியில் வீரர்கள் மற்றும் நடுவர்கள் கருப்பு கைப்பட்டை அணிய வேண்டும். போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு […]
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும் போட்டிகளில் அணி சிறப்பாக விளையாடும் என நம்பிக்கை தெரிவித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு ஐபிஎல் சீசனில் சங்கடமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசியில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று சூப்பர் கிங்ஸ் அகாடமியின் […]