இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல் வைத்து நடைபெற்றது .
இதில் கொல்கொத்தா மற்றும் பெங்களுரு அணிகள் மோதின .
இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது.
ஆட்டத்தில் முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது .
முதலாவது தொடக்க வீரராக பிரேந்தர் மெக்கலம் மற்றும் டி காக் களம் இறங்கினர்.
டிகாக்–1.4வது ஓவரில்18-1என்ற கணக்கில்4பந்துகளுக்கு4ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மெக்கலம்–8.2வது ஓவரில்63-2என்ற கணக்கில்27பந்துகளுக்கு43ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டிவில்லேர்ஸ்–14.2வது ஓவரில்127-3என்ற கணக்கில்23பந்துகளுக்கு44ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கோலி–14.3வது ஓவரில்127-4என்ற கணக்கில்31பந்துகளுக்கு33ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிளன்தனர்.
ஜப்ரப் காண்–18.1வது ஓவரில்154-5என்ற கணக்கில்6பந்துகளுக்கு10ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மந்தீப்–19.5வது ஓவரில்176-6என்ற கணக்கில்18பந்துகளுக்கு37ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வோக்ஸ்–20வது ஓவரில்176-7என்ற கணக்கில்5பந்துகளுக்கு5ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
போட்டியின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 176 ரன்களை இலக்காக நிர்னைதது.