#BREAKING: நிர்பயா குற்றவாளி கருணை மனு நிராகரிப்பு..!

நிர்பயா குற்றவாளி பவன் குமாரின் கருணை மனுவை குடியரசுத் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். பவன் குமாரின் மனுவையெடுத்து நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனு வாய்ப்புகளும் முடிவடைந்தது.
கருணை மனுவை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யும் வாய்ப்பு பவன் குமாருக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025