கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்.
கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்து வரி மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும்போது பிரபாகரனை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. கவுன்சிலர் பிரபாகரனை தள்ளிவிட்டதால், அதிமுக உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும், மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், சொத்து வரி உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பியவர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…