பாஜகவிற்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பது, தமிழத்திற்கு அதிமுக செய்யும் மிக பெரிய துரோகம் செய்துக் கொண்டிருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள், விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவை காவு கொடுத்து, அந்த இடத்தில் பாஜகவை கொண்டு வந்து, திமுகவா? பாஜகவா? என்ற இருதுருவ அரசியலை செய்ய வேண்டும் என துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதெல்லாம் நடக்காது. இது தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை. தற்போதைய அரசை காப்பாற்றி கோலா வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். பாஜகவிற்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பது, தமிழத்திற்கு அதிமுக செய்யும் மிக பெரிய துரோகம்.’ என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…