தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி பா.ஜ.க தான் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.நேற்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்து அமமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் டிடிவி.தினகரன் பங்கேற்றார்.இதன்பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி பா.ஜ.க மட்டும்தான்.அதேபோல் தர்ம யுத்தம் தவறு என மன்னிப்பு கோரினார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி பா.ஜ.க தான் ..! டி.டி.வி தினகரன்
தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி பா.ஜ.க தான் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று அரவக்குறிச்சி சட்டமன்ற