பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினரை விரட்டியடித்த நாம் தமிழர் கட்சியினர்…!

Default Image

வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கிய, அதிமுகவினரை விரட்டியடித்த நாம் தமிழர் கட்சியினர். 

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்க, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், ராஜப்பாளையம் அருகில்  உள்ள, புனல்வேலி கிராமத்தில், அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக பரப்புரை செய்த நாம் தமிழர் காட்சி வேட்பாளர் உள்ளிட்டோர் அதிமுகவினரை விரட்டியடித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்