சென்னை :தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நாளையும் சென்னையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த பகுதியில் மின்தடை ஏற்படும் என்பது பற்றிய தகவலையும், தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி,…
மின்தடை
சென்னை :GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, GR கண்டிகை.
பாலாஜி நகர், சக்திவேல் நகர், தணிகாசலம் நகர், திருப்பதி நகர், யுனைடெட் காலனி, ஆர்.எச்.ரோடு, ஸ்ரீநகர் காலனி, திருமலை நகர், அஞ்சுகம் நகர், விவேக் நகர், கே.எஸ்.நகர், செல்லியம்மன் நகர், அம்பேத்கர் நாகை ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
