டெங்கு காய்ச்சலுக்கான கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தம் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,டெங்கு காய்ச்சலுக்கான கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தம் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல் டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்காவிட்டால் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்கான கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தம் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை ...!அமைச்சர் விஜயபாஸ்கர்
டெங்கு காய்ச்சலுக்கான கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தம் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர்