தமிழ்நாடு

இரட்டைக் கொலை., திமுக ஆட்சியின் லட்சணமா? இபிஎஸ் கடும் கண்டனம்!

சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி – பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை வீட்டில் வசித்து வந்த அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதாக இன்று காலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பணம், நகைக்காக தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனபோலீசார் தங்கள் விசாரணையை தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே திருப்பூர் பல்லடம் அருகே இதே பண்ணை வீட்டில் 3 பேர் கொலை செய்யபட்டதை அடுத்து அதே போன்ற இரட்டை […]

#ADMK 7 Min Read
ADMK Chief secretary Edappadi Palanisamy

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. இதனால் மாணவர்களின் பள்ளி கல்வி இடைநிற்றல் வெகுமளவு குறைந்துள்ளது என தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. ஆனால், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் பள்ளிகளில் இந்த முறை நடைமுறையில் இல்லை. குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு […]

#Chennai 7 Min Read
Minister Anbil Mahesh

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடுகிறது. கூட்டணி அதிருப்தியில் இருக்கும் கட்சியின் மூத்த மற்றும் கடைநிலை நிர்வாகிகளிடம் ஈபிஎஸ் கருத்து கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நேற்றைய தினம் நள்ளிரவு, குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே உள்ள பாகிஸ்தான் இராணுவ நிலைகளில் இருந்து , […]

#ADMK 2 Min Read
tamil live news

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில அலகுகளின் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமையகச் செயலாளர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் அதிமுகவின் அரசியல் உத்திகள், கூட்டணி முடிவுகள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளை மையமாகக் கொண்டு […]

#ADMK 3 Min Read
AIADMK Executive Committee Meeting

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய ’25 புத்தகங்கள்’ வெளியீட்டு விழாவில் இன்று கலந்துகொண்டார். கலந்துகொண்டு அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் “மொழிக்கான மரியாதை எப்பொழுதுமே உண்டு எனவும் நான் அரசியல் பேசவில்லை. எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் எனவும் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” மொழிக்கான மரியாதை எப்பொழுதுமே உண்டு. இந்த மாதிரி ஒரு இடத்தில் வைத்து நான் நான் அரசியல் பேசவில்லை. ஆனால், ஒன்றை […]

#KamalHaasan 4 Min Read
kamalhassan

ப்ளீஸ் பாலோவ் பண்ணாதீங்க…விஜய் வைத்த வேண்டுகோளை மீறும் த.வெ.க தொண்டர்கள்!

மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரவுள்ளார். விஜய் வருகிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றாக கூடி விஜயை பார்க்க காத்திருந்தார்கள். கூட்டம் அப்போதே அதிகமான அளவுக்கு கூடிய காரணத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வேலைகளில் போலீசார் ஈடுபட்டனர். இப்படியான சூழலில், சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களிடம் பேசி முக்கியமான வேண்டுகோளையும் […]

#Chennai 5 Min Read
TVKVijay in madurai

“மதுரை மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!” தவெக தலைவர் விஜயின் முதல் பேட்டி!

சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரவுள்ளார். அவரை காண விமான நிலையம் முன்பு தவெக தொண்டர்கள் பலர் கூடியுள்ளனர். இதனால் அங்கு போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான சூழலில், சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களிடம் பேசினார். அந்த பேட்டியில், “அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். மதுரை மக்களுக்கு ஒரு […]

#Chennai 4 Min Read
TVK Leader Vijay press meet at Chennai Airport

வாட்டி வதைக்க காத்திருக்கும் வெயில்! வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய தகவல்!

சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி செல்ஸியஸை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கோடை மழை அதிகமாக பெய்யும் என வானிலை மையம் கூறினாலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று (மே 1) முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பாக […]

#Chennai 3 Min Read
Tamilnadu weather

அதிகரிக்கும் வெயில்.., பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அப்டேட்!

திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. இந்த கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2-ல் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இன்று திருச்சியில் நடைபெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர், சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே […]

#Pallikalvithurai 3 Min Read
Minister Anbil Mahesh - TN Schools

“ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கும் தொழிலாளர்கள்!” விஜய் வாழ்த்து!

சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின பூங்காவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் உழைப்பாளர் தின வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி. உறுதியை, ஒற்றுமையைப் படிகர்களாக்கி எங்கள் […]

#Chennai 2 Min Read
TVK leader Vijay wishes May Day

“திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான்!” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!   

சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன் பிறகு நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” மே 1ஆம் தேதியை தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். உழைக்கும் பலரும் தொழிலாளர்கள் தான். மிட்டா மிராசுதாரர்களின் வாழ்க்கையை உருவாக்கி தருபவரும் […]

#Chennai 7 Min Read
CM MK Stalin speech in May Day function

அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!

சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே ஒன்றாம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. அதாவது, அமுல் நிறுவன பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளதாக குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது பொதுமக்களுக்கு சற்று சுமையாக மாறியுள்ளது.  அதன்படி, Amul Gold, Slim & Trim, Standard 2 உள்ளிட்ட விலையை […]

Amul 4 Min Read
Amul milk

Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers’ Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உழைப்பாளர்களின் உரிமைகள், அவர்களின் பங்களிப்பு மற்றும் சமூகத்தில் அவர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது மே தினம் என்றும் அழைக்கப்படுகிறது. உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேயா..’ என்ற வரிகளை எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் ஹிட் தான். முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட நாடுகளுக்கும் தொழிலாளிகள் தேவை. சிறிதென்ன, பெரிதென்ன.. துப்பரவு தொழிலாளர்கள் முதல் […]

#Pakistan 3 Min Read
tamil live news

கொளுத்தும் வெயில்.., “குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை.!

சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று வேலூரில் 40.5°©, கரூர் பரமத்தியில் 40.0°© வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்று கரூர்பரமத்தி,வேலூர்,ஈரோடு, சேலம், திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40°© வரை நிலவக்கூடும். இந்த நிலையில், தமிழகத்தில், நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு, அமைச்சர் […]

#MaSubramanian 3 Min Read
Mr. Subramanian

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், முக்கியமாக நாடு முழுவதும் சாதிவாரி நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த நிலையில், இதற்கு பாராட்டுக்கள் தெரிவித்து அரசியல் தலைவர்கள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவுகளை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அடுக்கடுக்கான சில கேள்விகளை […]

#BJP 6 Min Read

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் முக்கிய முடிவாக சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த நிலையில், இதற்கு பாராட்டுக்கள் தெரிவித்து அரசியல் தலைவர்கள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவுகளை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு […]

#BJP 7 Min Read
ramadoss

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4, 2025 முதல் விண்ணப்பிக்கலாம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம், தற்போது 1.14 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில பெண்கள் அப்ளே செய்தும் அவர்களுக்கு ரிஜெக்ட் ஆனது. மேலும், சில பெண்கள் இன்னும் இந்த திட்டத்திற்கு அப்ளே செய்யாமல் […]

#DMK 4 Min Read
geetha jeevan About Magalir Urimai thogai

“தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?” சீமானுக்கு கொலை மிரட்டல்!

சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என அந்த புகாரில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபரின் பெயருடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், […]

#Murder 6 Min Read
NTK Leader Seeman

நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோருக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2024 செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற 68-வது பொதுக்குழுக் கூட்டத்தில், கட்டிடப் பணிகளுக்குத் தேவையான நிதி காரணமாகவும், தேர்தல் நடத்துவதால் ஏற்படும் செலவுகள் மற்றும் பணிகளுக்குப் பாதிப்பு ஆகியவற்றைக் […]

#Vishal 3 Min Read
vishal nassar karthi

“பேன்ட் போட்ட முதல் அரசியல்வாதி நான் தான்!” விஜய பிரபாகரன் பேச்சு!

தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை நியமித்து பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். மேலும், கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷ் என தேமுதிகவின் முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்து செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார் . மேலும், கடலூரில் […]

Dharmapuri 4 Min Read
Vijaya prabhakaran - DMDK