டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறும் இந்தப் போட்டியின் 13வது பதிப்பாகும். இந்தியாவில் 3 நகரங்களிலும், இலங்கையில் 2 நகரங்களிலும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக நுழையும். அவர்கள் 2022 ஆம் ஆண்டு […]
பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும் விடைபெற்றார். இந்த திடீர் முடிவு இரு வீரர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3990 ரன்கள் மற்றும் 77 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். மேலும், தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான […]
சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது. அதேநேரம், மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறியது. அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஷ் ஐயர் சிக்ஸர்களை பறக்கவிட்டு அணிக்கு வலுசேர்த்தார். அவ்வப்போது முக்கிய விக்கெட்டுகளும் பறிபோயின. இந்நிலையில், நாளை நடைபெறும் ஃபைனலில் பஞ்சாப், பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னதாக […]
நார்வே : செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் மே 26 முதல் ஜூன் 6 வரை நடைபெற்று வருகிறது. இந்த மதிப்புமிக்க சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ கருவானா, ஹிகாரு நகமுரா, இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி மற்றும் சீனாவின் வெய்யி ஆகியோர் மோதி வருகின்றனர். தலை சிறந்த செஸ் வீரர்கள் இந்த […]
அகமதாபாத் : 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியபோது தோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்று 2ல் மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. […]
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. ஒருவேளை மழையால் இந்த போட்டி ரத்தானால், ரிசர்வ் டே விதி கிடையாது. அதாவது, புள்ளிப் பட்டியலில் முதலில் இருக்கும் பஞ்சாப் அணி தானாகவே ஃபைனலுக்கு முன்னேறிவிடும். மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். அகமதாபாத்தில் ஏற்கனவே நேற்று மழை பெய்ததால், பஞ்சாப் -ன் பயிற்சி ஆட்டம் முற்றிலும் தடைபட்டது. […]
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஜூன் 3-ல் நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும். தோற்கும் அணி சீசனில் இருந்து வெளியேற வேண்டியது தான். இந்நிலையில், இப்பொது நடைபெறவுள்ள வாழ்வா சாவா போட்டியில் வெல்ல 2 அணிகளும் போராடும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் […]
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த ஒரு விஷயம் தான் நேற்றிலிருந்து ஹாட் டாப்பிக்கான ஒரு விஷயமாக மாறியுள்ளது. நேற்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் போடும்போது ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் இருவரும் கைகூட குலுக்கிக்கொள்ளவில்லை. கில் […]
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாகி விளையாடி அசத்தியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய A அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று கேன்டர்பரி செயிண்ட் லாரன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி […]
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு வெற்றி ஆண்டாக இருக்கும் என முன்னாள் வீரர் ஏபி டிவிலியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டிவிலியர்ஸ், அணியின் வலிமையையும், ஆர்வத்தையும் பாராட்டி, இந்த முறை கோப்பையை வெல்லும் என முழு நம்பிக்கை வைத்து பேசியுள்ளார். ஆர்சிபி அணி பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தாலும், இறுதிப் போட்டியில் […]
அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன. குவாலிஃபையர் 1 இல் பஞ்சாப் கிங்ஸை (பிபிகேஎஸ்) வீழ்த்திய பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஏற்கனவே இறுதி போட்டிக்கு நேரடியாக சென்று விட்டது. நேற்றைய தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பைக்கு எதிராக குஜராத் அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த […]
கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்று அதிர வைத்துள்ளனர். ஆசிய தடகளம் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். காலில் அணிந்திருந்த SHOE கிழிந்த நிலையில் இருந்தபோதும், தனது விடா முயற்சி மற்றும் திறமையால் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். இதன்படி, பாபி அலோசியஸுக்குப் பிறகு ஆசிய […]
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியும், மும்பை அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்ததுபோல சொல்ல முடியாத அளவுக்கு அதிரடியாக விளையாடியது என்று சொல்லலாம். மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. மும்பை […]
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது. பெங்களூர் அணி எந்த அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடப்போகிறது என்பது தான் பெரிய கேள்வியாக இருக்கிறது. இப்படியான சூழலில், இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியும், மும்பை அணியும் மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்றவுடன் உடனடியாக மும்பை நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்கிறோம் என்பது […]
மும்பை : பொதுவாகவே குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அந்த விக்கெட் எடுத்த குஷியை எப்படி கொண்டருவார் என்று சொல்லியே தெரியவேண்டாம். மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், அப்படி பட்ட சிராஜ் இந்த சீசன் மும்பைக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விக்கெட்டை எடுத்தபிறகு அவர் கொண்டாடவே இல்லை. மும்பை அணிக்கு எதிராக கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் போது மும்பை வீரர் ரோஹித் சர்மாவின் […]
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் மைதானத்தில் இரவு 7:30 மணிக்குத் தொடங்கும். இதில் வெற்றி பெறும் அணி ‘குவாலிஃபயர் 2’ சுற்றில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும். ஆனால், இன்றைய போட்டியில் (எலிமினேட்டர்) தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான்.இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. […]
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்கிற வகையில் விளையாடியாது என்று சொல்லலாம். தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த பஞ்சாப் அணி […]
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அதிரடியில் ஆரம்பித்து அதிரடியில் முடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்கிற வகையில் போட்டி ஆனது […]
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளார். மூன்றாவது சுற்றில் நடந்த இந்தப் போட்டியில், அவர் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற வீரர் ஹிகரு நகமுராவை வீழ்த்தினார். இந்த வெற்றி குகேஷுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது அவரது பிறந்தநாளில் நிகழ்ந்த ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது. போட்டி குறித்து நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் தற்போது […]
சண்டிகர் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பிளேஆஃப்களுக்கான களம் தயாராக உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ‘குவாலிஃபயர் 1’ சுற்றில், பஞ்சாப் மற்றும் பெங்களூரு மோதுகின்றன. இந்த இரு அணிகளும் நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றது. இன்றைய போட்டியில் தோல்வி பெறும் அணி குவாலிபையர் 2 போட்டியில் பங்கேற்கும் மற்றொரு வாய்ப்பைப் பெறும். அதாவது, நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் பெங்களூரு அணி மோத வேண்டியிருக்கும். […]