சென்னை : அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் குடியரசு கட்சி வேட்பளரான டொனால்ட் டிரம்ப் தொடர் முன்னிலை வகுத்து வந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது. சுமார் 51% வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அவரது வெற்றி உறுதியானதாக ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெற்றி பெற தேவையான 270 […]
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சர்ச்சை எழுந்தவுடன் கஸ்தூரி விளக்கம் அளித்தார், பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தனது கருத்தை வாபஸ் பெற்றார். ஆனாலும் கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகார் அடிப்படையில், அவர் மீது கலவரத்தை தூண்டும் நோக்கில் பேசுவது […]
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 23ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதேபோல், காவிரி துலா உற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் […]
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவசிலையினை தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தற்போது திறந்து வைத்தார். சிலையை […]
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என கூறியதால், கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், “நான் கூறிய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. தெலுங்கு பேசும் மக்களை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை. நான் கூறிய கருத்துகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன்” என மன்னிப்புக் கேட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் தனது மன்னிப்பு கடிதத்தில், “பாரதத் தாயின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் பெருமை கொண்ட உண்மையான […]
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு வலுவான ஆதரவு அமெரிக்காவில் இருந்து வருகிறது. அமெரிக்காவையும் தாண்டி 13,000 கி.மீ தொலைவில் இருக்கும் திருவாரூரில் அமைந்துள்ள துளசேந்திரபுரம் எனும் கிராமம் வரை ஆதரவு பெருகி இருக்கிறது. சிறப்புப் பூஜை : அதற்கு, சான்றாக துளசேந்திரபுரம் கிராமத்து மக்கள் இன்று […]
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர் (06/11/2024) புதன்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… மதுரை பி.பி.குளம், உளவர்சந்தை, அரசு குவார்ட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ […]
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும், 2026 தேர்தல் கூட்டணி பற்றியும் பல்வேறு அரசியல் கருத்துக்கள் உலா வருகின்றன. அதில் குறிப்பாக விசிக கட்சி கூட்டணி குறித்த பல்வேறு யூகங்கள் பதிவிடப்பட்டும் சூழலில் தங்கள் கூட்டணி பற்றி பரவும் செய்திகளுக்கு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “விசிக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5) மற்றும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், இன்று கேரளா மற்றும் மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. மேலும், இன்று தமிழகத்தை பொறுத்தவரையில் நெல்லை, தூத்துக்குடி, […]
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு விழாவை தனியார் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக கட்சித் தலைவர் விஜய் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் இருவருமே கலந்து கொள்வர் எனக் கூறப்பட்டது. தவெக முதல் மாநாட்டிற்கு பிறகு நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திருமாவளவன், விஜய் ஒரே மேடையில் […]
சென்னை : கோவையில் நகை தயாரிக்கும் பெற்கொல்லர்கள் அதிகம் வசிக்கும் கெம்பட்டி காலனியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதாவது, தங்க நகை தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்த சில மணி நேரத்திலேயே பொற்கொல்லர்கள் பட்டறைக்கு நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், அமெரிக்காவின் 47வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை காலை முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். மாநாடு நடைபெற்று 10 நாட்கள் வரையிலும் மாநாடு பற்றிய பேச்சுக்கள் தற்போது வரை தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. முதலில் கட்சிப் பெயர், கட்சிக் கொடி, கட்சிப்பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்த கட்சித் தலைவர் விஜய், தற்போது தவெகவின் தொலைக்காட்சி சேனலையும் அறிமுகம் செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஆலோசனையில் விஜய் […]
கோவை : தமிழக அரசின் சார்பாக நிறைவேற்றப் பட்டு வரும் பல நலத்திட்டப் பணிகள் சரியாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அதில், முதற் கட்டமாக இன்று 2 நாள் பயணமாகக் கோவை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த 2 நாட்களில் அரசாங்கம் மற்றும் கட்சி ரீதியான பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ளார். இன்று காலை 10 மணி அளவில் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கு […]
சென்னை : தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவார்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இதற்கு விண்ணப்பிப்பவர்கள் B.Pharm/D.Pharm சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது மருந்தகம் அமைக்க முறையான ஒப்புதல் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஜெனரிக் மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் […]
சென்னை : இன்று (நவம்பர் 4) சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் பகுதியில் மதுராந்தகம் பால்பண்ணை காவல்நிலைய எஸ்ஐ ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர். அப்போது பின்னல் வந்த கார் மோதியதில் எஸ்.ஐ ஜெயஸ்ரீ சம்பவ இடத்தியிலே உயிரிழந்தார். படுகாயமடைந்த காவலர் நித்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்,அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் பகுதி போலீசார் வழக்குப்பதிவு […]
சென்னை : இயக்குநர் சி பிரேம் குமார் இயக்கத்தில், அரவிந்த் சுவாமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் கடந்த செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெற்றி பெற்று இப்பொது ஓடிடி தளத்தில் ரிலீசாகி உள்ளது. படத்தில் ராஜ்கிரண், சரண் சக்தி, சுவாதி கொண்டே, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில், மெய்யழகன் படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், ‘மெய்யழகன்’ […]
தென்காசி : தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடிகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதிகாப்பு கருதி, மெயின் அருவி, […]
கும்பகோணம் : த.வெ.க மாநாட்டில் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசியிருந்ததும், ஆட்சிக்கு வந்தால் கூட்டணிக் கட்சிக்கும் பங்கு உண்டு எனக் கூறியது இன்னும் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாபிக்காக இருந்து வருகிறது. அவர் திமுக குறித்துப் பேசியதற்குக் கட்சியைத் தேர்ந்த தலைவர்கள் பலரும் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். ஏற்கனவே, அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் பேசி இருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் நடந்த சான்றிதழ் […]
சென்னை : கடந்த அக்-27ம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடானது பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய் திமுகவையும், திமுக ஆட்சியையும் விமர்சனம் செய்து பேசினார். இதற்குப் பதிலடியாக திமுக தரப்பில் எதிர்ப்புகள் வலுத்தது. குறிப்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘திமுக ஆலமரம் போன்றது’ எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இது குறித்து துணை முதல்வர் உதயநிதியிடம் கேட்ட போது அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, நடிகர் […]
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர் (05/11/2024) செவ்வாய்க்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… பல்லடம் பொன்னிவாடி, கொளத்துப்பாளையம், கொளிஞ்சிவாடி, கணபாளையம், பூனிவாடி, மணக்கடவு திருவாரூர் பேரளம், திருமளம், உபயவேதஹந்தபுரம், ஆலத்தூர் கோட்டூர், காளியக்குடி, பூதனூர், நல்லடை ஸ்ரீவாஞ்சியம், பகசாலை, எரவாஞ்சேரி, ராமாபுரம் […]