தமிழக அரசு இராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஏற்கனவே சிவகங்கை செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் அடுக்கடுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதாவது சிவகங்கை செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க கோரிய இந்த வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசுகள் […]
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே பிறந்த முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113வது பிறந்த நாளும், அவரது இறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று தேவர் ஜெயந்தி பலராலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மதுரையில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குரு பூஜை வழக்கமாக நடைபெறும். இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை கோரிப்பாளையத்தினை வந்தடைந்த திமுக […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தருமபுரி மாவட்டம் அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது.அதே போல சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் குன்னத்தூர் அதிமுக ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர் முனுசாமி இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இரட்டை கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ,மாவட்டம் திருமங்கலம் அருகே குன்னத்தூர் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக கிருஷ்ணன் உள்ளார்.இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியின்றி ஊராட்சி தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டவர். இன்று காலை குன்னத்தூர் அதிமுக ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், உறவினர் முனுசாமி இருவரும் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இரட்டை படுகொலை குறித்து போலீசார் […]
பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை மதுரை சாலையில் மீட்க்கப்பட்டுள்ளது. முந்தய காலத்தில் தான் பெண் குழந்தைகள் என்றால் கள்ளிப்பால் வைத்துக்கொல்வதும், தூக்கி வீசுவதும் நடந்து வந்தது. தற்போதைய காலங்களில் பலருக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லை. அதிலும் பிறக்கக்கூடிய குழந்தை என்ன குழந்தையாக இருந்தால் என்ன என்று வளர்க்க கூடிய மனப்பான்மைதான் அதிகரித்திருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் தற்போதும் பெண் குழந்தைகள் என்றால் அபச குணமாகவும், வேண்டா வெறுப்பாகவும் நினைக்கக்கூடிய பெற்றோர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் […]
கல்யாண பெண்ணை காரில் கடத்தி சென்ற மர்ம கும்பல். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அருகே ஊர்சேரி எனும் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகள்தான் சங்கீதா. தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியன் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு தன் சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது திடீரென காரில் வந்த மர்ம நபர்கள் சங்கீதாவின் சகோதரரை அடித்துவிட்டு சங்கீதாவை தூக்கி சென்றுள்ளனர். இதுகுறித்து சங்கீதாவின் சகோதரர் காவல் நிலையத்தில் […]
கடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது மதுரையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கங்கை ராஜன் என்பவர் மருத்துவ செலவுக்காக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். இந்நிலையில் வட்டியுடன் கடனை கங்கை ராஜன் திருப்பி கொடுத்துள்ளார். இருப்பினும் மீண்டும் கந்து வட்டி கேட்டு சலூன் கடை உரிமையாளர் மோகன் ராஜனை மிரட்டியுள்ளார். எனவே மோகன் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் […]
மதுரையில் 2 நாட்களாக தன் குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் தவித்து வந்த தெரு நாயை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்த நெகிழ்ச்சியாக நிகழ்வானது அனைவர் மத்தியிலும் மனிதத்தை நினைவு கூர்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை வளர்நகர் பகுதியில் கர்ப்பமான நாய் ஒன்று தன் குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் சிரமப்பட்டு அங்கு திரிந்தது. நாயின் வேதனையைக் கண்டு கருணையுள்ளம் கொண்ட சிலர் அதனை மீட்டு மதுரை செல்லூர் மாநகராட்சி தெருநாய் கருத்தடை கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். […]
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று மாணவர்கள் வீடு தேடி சென்று கஞ்சா விற்பனை செய்தவர் மதுரையில் கைது. மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வாட்ஸ் அப் மூலமாகவும் நேரடியாக வீடுகளுக்கே சென்றும் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இரு சக்கர வாகனம் நிற்காமல் வேகமாக சென்று உள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் போலீசார் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 165 நாட்களுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டதை அடுத்து தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் திரண்டனர். தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று முதல் இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில், மதுரையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற […]
மதுரையில் போதை மாத்திரைகளை விற்கும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரையில் உள்ள மெஜூரா கோட்ஸ் பாலத்தின் கீழ் கரிமேடு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்களின் மீது சந்தேகமடைந்த போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் கையிலிருந்த போதை மாத்திரைகள் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வில்லாப்புரம் மீனாட்சி நகரை சேர்ந்த பிரதீப்குமார் (26), […]
மதுரையில் சொத்துக்காக மகனே தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள தெற்குவாசல் பகுதியை சேர்ந்த மணி என்பவர் இரண்டு திருமணம் செய்து கொண்டவர். தற்போது இவர் இரண்டாவது மனைவியுடன் வசித்து வர முதல் மனைவியை விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணி தனது இரண்டு மனைவிகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு சொத்து பிரித்து கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோவமடைந்த மணியின் முதல் மனைவியின் மகனான கார்த்திக்கேயன், தனது தந்தையை […]
மதுரையில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், அதே போல் மதுரையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரையில், கடந்த 24 […]
அரசு மதுபானக்கடை ஊழியரை தாக்கிவிட்டு 5 லட்சம் வழிப்பறி செய்து சென்ற மர்ம நபர்கள். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே தும்பை பெட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு பாண்டி என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விற்பனையை முடித்துவிட்டு 5 லட்சம் பணத்துடன் அதை வங்கியில் செலுத்துவதற்காக தனது சகோதரன் கண்ணனுடன் சத்தியபுரம் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 25 […]
கொரோனாவால் வாழ்வாதாரத்திற்காக தனது ஆட்டோவை வடை கடையாக மாற்றியவருக்கு குவியும் பாராட்டுக்கள். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் என்ன செய்வதென்றே தெரியாமல் கடந்த சில மாதங்களாகவே அப்படியே நின்று கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் 144 ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றனர்.இந்நிலையில், மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு இரு […]
மதுரை மேற்கு தொகுதியின் அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலக அளவில் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் என யாரையும் விட்டுவைக்காமல் தொடர்ச்சியாக தாக்கிக் கொண்டே தான் உள்ளது கொரோனா. இந்நிலையில் நேற்று தான் திமுக எம்எல்ஏக்கள் இருவர் கொரோனாவால் […]
டாஸ்மாக் கடைகள் மற்றும் ஹோட்டல்களை திறக்க அனுமதித்திருக்கும் பொழுது, தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்தது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கொரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், தட்டச்சுப் பயிற்சி மையங்கள், கணினி மையங்கள், ஹோட்டல்கள், ரயில்கள், விமானப் போக்குவரத்து என அனைத்துமே மூடப்பட்ட […]
வடபழஞ்சியில் கொரோனா நோயாளிகளுக்காக கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையை போன்று கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மதுரை இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து பலர் மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் அரசு […]
மதுரையில் உள்ள பார்வையற்ற மாணவி சிவில் தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள மணிநகரத்தை சேர்ந்தவர் தான் முருகேசன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 25 வயதான மூத்த பெண் பூரண சுந்தரி என்பவருக்கு பிறப்பிலிருந்தே கல்வி ஆர்வம் அதிகம் இருந்தாலும், ஆறாவது வயதில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் பார்வை இழந்துள்ளார். இருந்தாலும் படிப்பு ஆர்வம் குறையாததால் தொடர்ந்து பெற்றோர் உதவியுடன் படித்து வந்த இவர், மதுரை பாத்திமா கல்லூரியில் பிஏ […]
மதுரையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிலை கண்டுபிடிப்பு. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் செங்கமேடு பகுதியில் இருக்கும் பழமையான கிணறு ஆகியவற்றில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில், தே.கல்லுப்பட்டி அருகில் காரைக்குடி ஊராட்சிக்குடபட்ட செங்கமேடு பகுதியில் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜ சோழன் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட கற்களில், பழமை வாய்ந்த தமிழ் மற்றும் வட்ட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட […]