லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 206 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நல்ல தொடக்கத்தை பெற்றது. லக்னோ அணி சார்பாக, மிட்செல் […]
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் லக்னோ அணி உள்ளது. இதில் வென்றால் தான் பிளே ஆஃப்பிற்கான ரேஸில் இருக்க முடியும். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5-ல் வென்று 10 புள்ளிகளுடன் இருப்பதால், மீதமுள்ள 3 போட்டிகளிலும் கட்டாயம் […]
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பெண்கள் ஆசிய கோப்பை, செப்டம்பரில் நடைபெறும் ஆண்கள் ஆசியக் கோப்பைப் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்காது என்று தகவல் வெளியானது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த வதந்திகள் வெளிவந்தன. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பதால், இந்திய அணி பங்கேற்க […]
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. ஏற்கனவே 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிரான வெற்றியால் மூன்று அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றன. இந்த மூன்று அணிகளும் […]
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடியாக விளையாடியது என்று சொல்லாம். டெல்லி அதிரடியாக விளையாடியது என்று சொல்லியதை விட தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கே.எல்.ராகுல் பட்டையை கிளப்பினார் என்று சொல்லலாம். ஏனென்றால், இதுவரை இந்த சீசன் மிடில் ஆர்டரில் களமிறங்கி வந்த கே.எல்.ராகுல் குஜராத்துக்கு எதிரான இந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கி […]
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில், விருந்தினர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ரன் வேகத்தை குறைக்காமல் விளையாடி பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பில் ஆர்யா (9), பிரப்சிம்ரன் சிங் (21) மிட்செல் ஓவன்(0) என அடுத்தடுத்து ஆட்டம் […]
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியுடன் மோதுகின்றது. இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கே மிகவும் முக்கியமான போட்டி. ஜெய்ப்பூரில் தற்போது நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். […]
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5-ல் வெற்றி பெற்றிருந்தது. மழையால் 2 போட்டிகளை விளையாட முடியாமல் கொல்கத்தா இழந்தது. ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் பிற்பகல் 3:30 மணிக்கும், டெல்லி – குஜராத் அணிகள் இரவு 7:30 மணிக்கும் மோதல் மோதுகின்றன. […]
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து ஒரு பெரிய விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதாவது, விராட் கோலியின் சாதனைகளுக்காக அவருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நேற்றைய தினம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ரெய்னா கருத்து தெரிவிக்கையில், “கோலியைப் போன்ற அந்தஸ்துள்ள ஒரு வீரர் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக மிக உயர்ந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்” என்று […]
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) இடையேயான போட்டி மூலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கவிருந்தது. ஆனால் 10 மணிக்கு மேலாகியும் மழை முழுவதும் விடாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. பெங்களூருவில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் டாஸ் போடுவதிலும், போட்டி தொடங்குவதிலும் முதலில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், போட்டி குறைந்தது 5 ஓவர்களாவது நடக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் […]
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், இன்றைய தினம் இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசனின் 58வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்கொள்கிறது. இதில், பெங்களூரு அணி வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதே நேரம், கொல்கத்தா அணி மீதமுள்ள அனைத்து […]
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) இடையே முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. மே 9, 2025 அன்று இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக சீசன் ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டு, இன்று மீண்டும் […]
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். காத்திருந்த அவர்களுக்கு இன்ப செய்தியை கொடுக்கும் வகையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மே 17-ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா அணியும் – பெங்களூர் […]
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். கத்தாரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், முதன்முறையாக 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்து அசத்தினார். ஈட்டி எறிதலில் முதல்முறையாக 90 மீ.க்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். 90.23 மீட்டர் தூரம் எறிந்து இந்த மாபெரும் சாதனையைப் பதிவு செய்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதற்கு முன், […]
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில் உள்ள பார்வையாளர் மாடத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்று (மே 16) மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஸ்டாண்ட் திறக்கப்பட்டது, அந்த நிகழ்வில் ரோஹித் தனது குடும்பத்தினருடன் வருகை தந்திருந்தார். கிரிக்கெட் சங்கம் (MCA) சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சரத் பவார், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐபிஎல் வீரர்கள் […]
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும் போட்டிகள் தொடங்கவிருக்கிறது. இந்த சூழலில் போர் நடந்து ஐபிஎல் போட்டி நின்றவுடனே அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டெல்லி கேபிடல்ஸுடனான மீதமுள்ள 2025 ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் பதட்டமான சூழ்நிலை காரணமாக, ஐபிஎல் 2025 இன் மீதமுள்ள போட்டிகளுக்கு இந்தியா […]
பெங்களூரு : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார கால இடைநிறுத்தத்திற்குப் பிறகு நாளை மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இந்த சீசனில் இதுவரை இரு அணிகள் மோதிய 11 போட்டிகளில், ஆர்சிபி அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப்களில் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் […]
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவின் முக்கியமான ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு வந்த இந்த அறிவிப்பு, ரசிகர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாக முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஐசிசி ரிவியூவின் நேர்காணலில் பேசிய இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி […]
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்பதற்கான எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் அதிகமாகவே எழுந்துள்ளது. அதிலும் பலருடைய பேவரைட் அணியாக இருக்கும் மும்பை அணி இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்கிற எதிர்பார்ப்புகளும் அதிகமாக எழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தற்போதைய நிலை மே 16, 2025 நிலவரப்படி, மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் (6 […]
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி சிபிஎஸ்சி 10-ம் வகுப்பில் ஃபெயிலானவர் என்று தகவல்கள் பரவின. அதன் பிறகு, இந்த செய்தி தொடர்பாக சமூக ஊடகங்களில் ஏராளமான மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் வைரலாக பரவி வருகிறது. இதனால், விளையாட்டில்தான் இவர் புலி, படிப்பில் எலி என்று நெட்டிசன்கள் சிலர் கலாய்க்கத் தொடங்கினர். ஆனால், […]