விளையாட்டு

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship – WTC) இறுதிப்போட்டிக்கான பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்த விவரத்தை அறிவித்துள்ளது. இந்த முறை பரிசுத்தொகை முந்தைய பதிப்புகளை விட இரு மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டு, மொத்தம் 5.76 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 49.27 கோடி இந்திய ரூபாய்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் 15, 2025 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் […]

AUSvsSA 4 Min Read
World Test Championship Final Prize Money

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் போட்டி மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, சொந்த ஊருக்கு சென்ற வீரர்கள் அனைவரும் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அணிக்கு திரும்பி வருகிறார்கள். இந்த சுழலில், இந்த சீசனில் காயங்கள் மற்றும் பிற காரணங்களால் பல அணிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல […]

Ayush Mhatre 8 Min Read
IPL 2025 Squad Changes

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால் வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊருக்குச் சென்றனர். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை இணைக்க அணி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை பிசிசிஐ ஒரு வார கால இடைநீக்கத்தை அறிவித்த பிறகு, ஐபிஎல் 2025 மே 17 அன்று மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]

#Cricket 4 Min Read
bcci ipl 2025

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியதோடு இந்திய அணிக்கு பின்னடைவாகவும் அமைந்தது. அதிலும் குறிப்பாக கேப்டனாக இருந்த ரோஹித் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தால் இனிமேல் எந்த வீரர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவார் என்கிற கேள்விகளும் எழுந்தது. ரோஹித் ஷர்மா மே 7, 2025 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் […]

#Shubman Gill 7 Min Read
shubman gill test

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மே 8, 2025 அன்று தரம்சாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி, பாதுகாப்பு காரணங்களால் 10.1 ஓவர்களில் நிறுத்தப்பட்டது. இதனால், ஐபிஎல் ஒரு வாரத்திற்கு தடைபட்டது. அடுத்ததாக மீண்டும் ஐபிஎல் போட்டி வரும் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், இறுதிப் போட்டி […]

#Pakistan 6 Min Read
punjab kings 2025

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விராட்டின் ஓய்வு குறித்து ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு பல்வேறு வகையான பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் விராட்டுடன் ஒரு மறக்கமுடியாத புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, ‘அவர்கள் சாதனைகள் மற்றும் மைல்கற்களைப் பற்றிப் பேசுவார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் உன்னுடைய ரெகார்டுகள் […]

anushka sharma 4 Min Read
anushkasharma - virat kohli

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை மே 30 வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றமான அரசியல் சூழலுக்கு மத்தியில் தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மே 10, 2025 அன்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து மீண்டும் எப்போது ஐபிஎல் தொடங்கும் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. இந்த சூழலில் அப்படியான கேள்விகளுக்கும் விளக்கம் கிடைக்கும் […]

#Pakistan 6 Min Read
ipl 2025 bcci

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இரண்டு பேரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கோப்பை வென்றவுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்த வருடம் ரோஹித் சர்மா முதலில் டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவரை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து […]

#IndianCricketer 5 Min Read
virat kohli test sad

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போர் நிறுத்தப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்கிற கேள்விகளும் எழும்ப தொடங்கிவிட்டது. கடந்த வாரம் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு இன்று, ஐபிஎல் 2025 போட்டிகளை தொடர்ந்து நடத்தலாமா வேண்டாமா […]

#Pakistan 5 Min Read
IPL 2025

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் ‘கிங்’ கோலி என அழைக்கப்படும் இவர் ஏற்கனவே தனது சர்வதேச டி20 கிரிக்கெட் பயணத்தை முடித்து கொண்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். அடுத்ததாக தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தையும் முடித்துக்கொள்ள விராட் முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இது தொடர்பாக ESPN செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொள்ள விருப்பம் […]

#Cricket 5 Min Read
Virat Kohli - TEST Cricket

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம் காரணமாக நேற்றைய போட்டி கைவிடப்பட்டது. இந்தியா – பாக்., இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் டெல்லியில் பிசிசிஐ அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நடப்பு சீசனில் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் இதுவரை 57 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், […]

#Pakistan 4 Min Read
IPL 2025 - BCCI

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில் இந்த தொடர் முடிவுக்கு வரும் என எதிர்பாத்து காத்திருந்த வேளையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு ஷாக் தரும் செய்தியானது பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது. தற்போது இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு இன்று, ஐபிஎல் 2025 போட்டிகளை தொடர்ந்து நடத்தலாமா வேண்டாமா என பிசிசிஐ மூத்த அதிகாரிகள் ஆலோசனை […]

India Pakistan Tensions 3 Min Read
IPL 2025

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் மழை காரணமாக, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் போட முடியமால் போனது. வழக்கமாக தொடங்கப்படும் போட்டியை 7.30 மணிக்கு தொடங்க முடியவில்லை. மழை நின்ற பிறகு, 8.15 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 8.30 மணிக்கு […]

58th Match 5 Min Read
BKSvsDC - Dharamshala

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி இப்போது தர்மசாலாவில் உள்ள HPCA மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்குகிறது. பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான […]

58th Match 4 Min Read
PBKS vs DC

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா, சக்வால், அட்டாக், ராவல்பிண்டி, பஹாவல்பூர், மியானோ, சோர் மற்றும் கராச்சிக்கு அருகிலுள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி உள்ளதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹரோப் ரக டிரோன் மூலம் பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. டிரோன் தாக்குதலில் கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் சேதமடைந்தது. ஏற்கனவே, […]

#Pakistan 4 Min Read
PSL 2025 war tension

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில் இன்று நடைபெற விருக்கும் போட்டியில் பஞ்சாப் அணியை டெல்லி எதிர்கொள்கிறது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான போட்டி. இந்த நிலையில், மாலை 7:00-க்கு டாஸ் போட வேண்டிய நிலையில், இதுவரை டாஸ் சுண்டப்படவில்லை. இருப்பினும், மழை அதிகமாக இல்லை, விரைவில் டாஸ் எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக டாஸ் போட […]

58th Match 3 Min Read
Punjab Kings vs Delhi Capitals

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. சென்னை அணியின் […]

#Chennai 6 Min Read
KKR vs CSK

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவரில் 179 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதலில் களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்களிலும், […]

#Chennai 4 Min Read
Kolkata Knight Riders vs Chennai Super Kings

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே, டி 20-யில் இருந்து விலகிய நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இதுகுறித்து அவர், இந்திய அணிக்காக இதுவரை விளையாடியது மிகவும் மகிழ்ச்சி. இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார். முன்னதாக, பிசிசிஐ தேர்வுக்குழுவும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் அடுத்த கேப்டன் யார் […]

#TEST 4 Min Read
Rohit Sharma

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே ஆஃப் வாய்ப்புக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில், இருக்கும் கொல்கத்தா ஆகிய அணிகள் இன்றிரவு 7,30 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன. தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இப்பொது, சென்னை […]

#Chennai 5 Min Read
CskvsKkr