இந்தியா

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அவரின் பங்கு எப்போதும் நினைவில் இருக்கும் – பிரதமர்!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அவரின் பங்கு எப்போதும் நினைவில் இருக்கும் என அஹ்மத் பட்டேல் அவர்கள் குறைத்து பிரதமர் தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான அஹ்மத் பட்டேல் அவர்கள் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அவருக்கு உறுப்புகள் செயலிழந்து மிகவும் மோசமான உடல் நிலையில் இருந்தார். இந்நிலையில் […]

#BJP 3 Min Read
Default Image

#NivarCyclone : உதவுவதற்கு தயார் நிலையில் இந்திய ராணுவம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், 12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்ப குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம்  தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. இன்று இந்த புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த புயல் கரையை […]

INDIANARMY 2 Min Read
Default Image

லக்னோ பல்கலைக்கழகத்தின் 100-வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி.!

லக்னோ பல்கலைக்கழகம் இன்று 100-வது ஆண்டு விழாவை கொண்டாடகிறது .இந்த நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். கடந்த 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்ட லக்னோ பல்கலைக்கழகம் இன்று 100-வது ஆண்டை கொண்டாடுகிறது .இந்த நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் மாலை 5.30 மணிக்கு கலந்து கொள்ளவுள்ளார் . மேலும் இந்த விழாவில் பல்கலைக்கழகத்திற்கான சிறப்பு நினைவு அஞ்சல் முத்திரை மற்றும் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என்று பல்கலைக்கழக […]

LucknowUniversity 3 Min Read
Default Image

இன்று அதிகாலை காங்கிரஸ் மூத்த தலைவர் அஹ்மத் பட்டேல் காலமானார்!

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் சேதமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அஹ்மத் பட்டேல் இன்று அதிகாலை காலமானார்.  காங்கிரஸ் மூத்த தலைவரும் சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவருமாகிய அஹ்மத் பட்டேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த இரு மாதங்களுக்கு முன்பதாகவே சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதிகுருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

#Congress 2 Min Read
Default Image

தெலுங்கு திரையுலகினருக்கு தெலுங்கானா முதல்வர் அதிரடி சலுகை!

கொரோனா ஊரடங்கால் தெலுங்கு திரையுலகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னணி நடிகர்களின் கோரிக்கைகளை ஏற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளார். தென்னிந்திய திரையுலகில் தெலுங்கு திரை உலகம் தான் அதிக அளவிலான தியேட்டர்களுடன் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் அதிக வசூலில் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதிலும் அனைத்து துறைகளும் முடக்கப்பட்ட நிலையில் சினிமா துறையும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்தது. […]

4 Min Read
Default Image

வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தேஜ் பகதூர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம். கடந்த 2017 ஆம் ஆண்டு, இணையதளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி கொண்டிருந்த தேஜ்பகதூர் என்ற ராணுவ வீரர், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், மிகக் குறைவான அளவில் உணவுகள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, […]

#Modi 5 Min Read
Default Image

#BREAKING: இந்தியாவில் மேலும் 43 செயலிகளுக்கு மத்திய அரசு தடை..!

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, மற்றும் பொது ஒழுங்கிற்கு குந்தகமாகவும் செயல்பட்டதால் 43 செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து பெறப்பட்ட விரிவான அறிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள பயனர்களால் இந்த செயலிகளை பயன்படுத்துவதற்க்கான தடை உத்தரவை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜூன் மாதம் […]

mobile apps 3 Min Read
Default Image

நாளை கரையை கடக்க உள்ள நிவர் புயல் ! தீவிரமாக கண்காணிக்க தலைமை செயலாளர்களுக்கு கடிதம்

நாளை நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால், நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அவசரநிலை கட்டுப்பாட்டு மையம் கடிதம் அனுப்பி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இன்று காலை புயலாக வலுவடைந்தது.தற்போது நிவர் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே […]

NationalEmergencyResponseCentre 3 Min Read
Default Image

கர்நாடகாவில் மீண்டும் திறக்கப்பட்ட கல்லூரிகளால் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.!

கர்நாடகாவில் நவம்பர் 17-ஆம் தேதி முதல் மீண்டும் கல்லூரிகள் திறந்ததை அடுத்து 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது .அந்த வகையில் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பட்டப்படிப்பு, பொறியியல்,டிப்ளமோ கல்லூரிகள் நவம்பர் 17-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது . கல்லூரிகள் திறந்த 5 நாட்களில் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள தட்சிணா பகுதியில் கல்லூரிகள் […]

#Karnataka 4 Min Read
Default Image

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணையும் நடிகை விஜயசாந்தி.!

நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் உள்துறை அமைச்சர் முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக பல பிரபலங்கள் பாஜக கட்சியில் இணைந்து வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் தென்னிந்திய நடிகையான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது பிரபல தென்னிந்திய நடிகையான விஜய சாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை விஜயசாந்தி பாஜக-வில் 1998-ஆம் […]

#BJP 4 Min Read
Default Image

மேற்கு வங்கத்தில் சரக்கு கப்பலில் இருந்து கவிழ்ந்த லாரிகள் – 2 பேர் மாயம்!

மேற்கு வங்கத்தில் சரக்கு கப்பலில் ஏற்றி வரப்பட்ட லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியத்தில் அதிலிருந்த இருவர் காணாமல் போயுள்ளனர், அவர்களை தேடும் பனி தீவிரமடைந்துள்ளது.  மேற்கு வங்கத்தில் உள்ள மல்டா எனும் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை 8 பேருடன் சரக்கு கப்பல் 9 கல் நிறைந்த லாரிகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. லாரிகளை மணிக்க காட்டில் இறக்கும் பொழுது கப்பல் இன்ஜினில் ஏற்பட்ட மாற்றத்தால் கப்பல் சரிந்து லாரிகள் முழுவதும் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதில் எட்டு லாரிகளுடன், லாரியில் […]

#Accident 4 Min Read
Default Image

டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் ‘மிக மோசமாக’ உள்ளது.!

டெல்லி வெப்ப உச்சநிலை உயர்ந்து மீண்டும் காற்றின் தரம் ‘மிகவும் மோசமாக’ உள்ளது. டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு காரணமாக பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று வெப்பநிலை குறைந்தபட்சம் 10° செல்சியஸாகக் குறைந்து அதிகபட்சமாக 25° செல்சியஸாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் […]

#Delhi 2 Min Read
Default Image

4 மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது பழங்குடி சிறுமி.!

சத்தீஸ்கரை சேர்ந்த 14 வயது பழங்குடி சிறுமி தனது ஆண் நண்பருடன் வெளியே சென்ற போது,4 மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் . சத்தீஸ்கரின் கபிர்தாம் மாவட்டத்தை சேர்ந்த 14வயது பழங்குடி சிறுமி நான்கு மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறி புகார் அளித்ததாக போலீசார் திங்களன்று தெரிவித்தனர் . இச்சம்பவம் காவர்தா நகரத்தின் சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தின் கீழ் ஞாயிறன்று இரவு நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் தனது ஆண் நண்பருடன் வெளியே […]

#Chhattisgarh 4 Min Read
Default Image

8 மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்.!

மகாராஷ்டிராவில் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டு 5% மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மகாராஷ்டிராவில் நேற்று முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லையென்றாலும் மாநிலத்தில் உள்ள மொத்த மாணவர்களில் 5% மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள 25,866 பள்ளிகளில் 9,127 பள்ளிகள் திறக்கப்பட்டது . மாநிலத்தில் […]

#Maharashtra 4 Min Read
Default Image

குடியரசு தலைவர் சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

திருப்பதி சுவாமி தரிசனத்திற்காக குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் சென்னை வருகை தந்துள்ளதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காலை 9:45 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்னை வந்துள்ளார். இந்நிலையில், அங்கு சுவாமி தரிசனம் முடிந்தவுடன், திருப்பதியில் இருந்து, ராணுவ ஹெலிகாப்டரில், மீண்டும் மாலை 5:35 மணிக்கு சென்னை வருகிறார். இதனையடுத்து அவரை வரவேற்று வழியனுப்பி வைக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மாலை […]

ramnathkovinth 4 Min Read
Default Image

இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்கப்படும் – மத்திய அமைச்சர் ராவ் சாகேப்!

இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராவ் சாகேப் அவர்கள் நேற்று கூறியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒவ்வொரு மாநிலங்களிலும் தங்களது ஆட்சியை அல்லது தங்களுக்கு சாதகமான ஆட்சியை தக்க வைத்து கொள்வதில் கடந்த சில ஆண்டுகளாகவே மிக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாஜக ஆட்சி எந்தெந்த நாடுகளில் வலிமை இன்றி இருக்கிறதோ அங்கெல்லாம் தற்பொழுது தங்களது அடித்தளத்தை வலுவாக்க […]

#Maharashtra 4 Min Read
Default Image

#Breaking News : தமிழகம் ,புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவும் – பிரதமர் மோடி உறுதி

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்  ஆகியோரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி.தேவையான ஒத்துழைப்பும் உதவியும் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது.இதனை தடுக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

#PMModi 3 Min Read
Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 481 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே சென்றாலும், புதியதாக பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 9,177,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 134,254 பேர் உயிரிழந்துள்ளனர். 8,603,575 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 37,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 481 […]

#Corona 2 Min Read
Default Image

#NivarCyclone : நிவர் புயல் எதிரொலி! புதுச்சேரி விரைந்த மீட்பு குழுவினர்!

நிவர் புயல் எதிரொலியால் அரக்கோணத்தில் இருந்து, 36 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர். தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த புயலானது புதுச்சேரியிலிருந்து 440 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதால், புதுச்சேரி அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

NivarCyclone 2 Min Read
Default Image

கொரோனா வைரஸ் பாதிப்பு – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் மாநிலங்களில் தடுப்புமருந்து வழங்குவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே பிரதமர் மோடி […]

#PMModi 3 Min Read
Default Image