9 மாவட்ட ஆட்சியர்கள்.., 31 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

TN Govt

சென்னை : தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் 9 மாவட்டங்களுக்கு புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் பின்வருமாறு,

மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்ற விவரம் :

  1. தர்மபுரி மாவட்ட ஆட்சியராக ஆர்.சதீஸ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  2. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எஸ்.சரவணன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  3. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  4. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சி.தினேஷ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  5. விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக எஸ்.ஷேக் முகமது ரகுமான் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  6. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கே.தற்பகராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  7. திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வி.மோகன சுந்தரம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  8. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக ஆர்.சுகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  9. திருவாரூர் மாவட்ட ஆட்சியராக கே.சவுந்தரவள்ளி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin