நெல்லையில் நயினார் நாகேந்திரன் தோல்வி.! காங்கிரஸ் வெற்றி.!

Default Image

தேர்தல் முடிவுகள்: 543 தொகுதிகளிலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள், வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில்வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.

நெல்லையில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சராபர்ட் புரூஸ் 2.87 லட்சம் வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட 91 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்