சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் (வயது 52) தவறி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட நான்கு பேர் (ராஜ்கமல், வினோத், பிரபாகரன்) மீது கீழையூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோகன்ராஜ் […]
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். அவருக்கு வயது 87. “அபிநய சரஸ்வதி” என்று அழைக்கப்படும் பி சரோஜா தேவி 1955 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான மகாகவி காளிதாசா மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். சரோஜா தேவி 1969 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் பெற்றார். தற்பொழுது, மறைந்த […]
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். சரோஜா தேவியின் மறைவு தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த […]
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 2025 ஜூலை 14 அன்று பெங்களூரில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்ற இவரது மறைவு, திரையுலகத்தையும் பொதுமக்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். .சரோஜா தேவியின் மறைவுக்கு, […]
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக பெங்களூரில் 2025 ஜூலை 14 அன்று காலமானார். அவருக்கு வயது 87. சரோஜா தேவி, 1950 மற்றும் 1960களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கினார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து 200-க்கும் மேற்பட்ட […]
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர், படப்பிடிப்பில் காரில் இருந்து குதிக்கும் காட்சியில் ஈடுபட்டபோது தவறி விழுந்தபொது திடீரென நெஞ்சுவலி ஏற்பட சில விநாடிகளில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அவர் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, வேட்டுவம் படக்குழுவினர் கண்ணீர் மல்க அவருக்கு […]
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, சான் ரேச்சல் கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் வென்றவர். அவர் பேஷன் ஷோக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இதில், ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. […]
சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல் நிலை குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோட்டா சீனிவாச ராவ் (1942-2025) ஒரு பிரபல இந்திய நடிகர், முக்கியமாக தெலுங்கு, தமிழ், மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். ‘பெருமாள் பிச்சை’, ‘சனியன் சகடை’ கேரக்டரை தமிழ் […]
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’ பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தப் பாடல், 1982-ல் வெளியான ‘ராசாவே உன்னை நம்பினேன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்தது. இந்த வழக்கு, பாடல் உரிமை தொடர்பான சர்ச்சைகளில் இளையராஜா தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இவ்வழக்கு ஜூலை 14, 2025 திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ”படத்தில் தனக்கு சரியான கதாபாத்திரம் கிடைக்காததால், லோகேஷ் மீது அதிருப்தி அடைந்ததை நகைச்சுவையாக வெளிப்படுத்தினார். சென்னையில் துருவா சர்ஜா தலைமையில் நடைபெற்ற நட்சத்திரங்கள் நிறைந்த கே.டி – தி டெவில் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அஜித் உடனான தனது உறவையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் […]
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் மரணச் செய்தி செய்திகளில் வந்தது. இந்தச் செய்தியைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆஷா போஸ்லேவின் மரணச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது, அதைத் தொடர்ந்து அவரது மகன் இந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது தொடர்பாக, இ டைம்ஸ் ஊடகத்திடம் பேசிய அவர், “இந்தச் செய்தி தவறானது. அம்மா முற்றிலும் நலமாக இருக்கிறார்” […]
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’ பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தப் பாடல், 1982-ல் வெளியான ‘ராசாவே உன்னை நம்பினேன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்தது. இந்த வழக்கு, பாடல் உரிமை தொடர்பான சர்ச்சைகளில் இளையராஜா தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இவ்வழக்கு ஜூலை 14, 2025 திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீதான வழக்கு, சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், இருவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, அரசு […]
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு இந்த சோதனையை மேற்கொண்டதாகவும், அருணா மற்றும் அவரது கணவர் மோகன் குப்தாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சோதனை குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை. இயக்குநர் பாரதிராஜாவின் `கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அருணா. அவரது கணவர் மோகன் குப்தா, வீடுகளில் உள் கட்டமைப்பு […]
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்புக்கு ரூ.7 கோடி பெற்றுக்கொண்டு பணத்தையோ, லாப் விகிதத்தையோ தரவில்லை என சிராஜ் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக சௌபின் சாகிர், அவரது தந்தை உட்பட 3 பேரும் ஏற்கெனவே முன்ஜாமின் வாங்கி இருந்த நிலையில், விசாரணைக்கு பின் சொந்த ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். சௌபின் ஷாஹிரின் தயாரிப்பு நிறுவனமான பராவா பிலிம்ஸ் […]
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உறுதியாக உருவாகும் என இயக்குநர் வெங்கி அட்லூரி அறிவித்தார். ஜூலை 6, 2025 அன்று ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இந்த விஷயத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு, முதல் பாகத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்கி பாஸ்கர்’ திரைப்படம், அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் துல்கரின் நடிப்பால் தென்னிந்திய […]
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரதாரராக செயல்பட்டதற்காக தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் செய்த மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புகாரில் மகேஷ் பாபுவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் துணைத் தகவல்களின் அடிப்படையில், ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தைச் […]
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு வருகிறார். தற்போது நடிகர் அஜித் குமார் தலைமையிலான அஜித்குமார் ரேசிங் அணி, பிரான்ஸில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளது. அஜித் குமார் இந்தப் பந்தயத்தில் ஓட்டுநராகவும், அணியின் உரிமையாளராகவும் பங்கேற்கிறார். முன்னதாக, 2025 ஜனவரியில் துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் (24H Series) அவரது அணி 992 […]
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று தற்காலிகமாக முடக்கியது . சில நாட்களுக்கு முன்பு, ரன்யா ராவ் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.213 கிலோ மறைத்து வைக்கப்பட்ட 24 காரட் தங்கத்துடன் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2.67 […]
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்து, அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்தக் காட்சியில், சூர்யாவின் நடிப்பையும் படத்தின் ஆக்ஷன் காட்சிகளையும் விஜய் மனதார புகழ்ந்தார். “முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா!” என்று சூர்யாவை வாழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனல் அரசு இயக்கத்தில் வெளியாகிய இந்தப் படம், சூர்யாவின் ஆக்ஷன் அவதாரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்தப் […]