மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. பிளேஆஃப் செல்வதை இன்றைய போட்டி தீர்மானிக்கும் என்பதால், இரு அணிகளுமே வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ்: […]
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்னும் ஒரே ஒரு அணி மட்டுமே தகுதிபெற உள்ளது. இந்த நிலையில், மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்க முடியும். அதே நேரம், […]
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்னும் ஒரே ஒரு அணி மட்டுமே தகுதிபெற உள்ளது. அந்த 4-வது இடத்திற்கு தான் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே கடுமையான போட்டி நடக்கிறது, ஏனெனில் ஒரே ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதுகின்றன, இது நான்காவது […]
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இன்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து, […]
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே முதல் பின்னடைவு ஏற்பட்டது. டெவன் கான்வே 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். உர்வில் தனது கணக்கைத் திறக்காமலேயே வெளியேறினார். ஆயுஷ் […]
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில்,கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள ராஜஸ்தானும், சென்னையும், ஏற்கெனவே அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியது. இன்று ஆறுதல் வெற்றிக்காக இந்த ஆட்டத்தை விளையாட போகின்றனர். கடைசி போட்டி என்பதால் ராஜஸ்தான் […]
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மே 17ம் தேதி அன்று மழை காரணமாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் […]
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்று அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத் மைதானத்திற்கு மாற்றம் செய்துள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, Qualifier 1, Eliminator போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூர் மைத்தனத்திலும், […]
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது மட்டுமின்றி, லக்னோவின் பிளே ஆஃப் எண்ணத்தை கனவாக மாற்றியது என்று சொல்லலாம். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது ஒரு தலைப்பு செய்தியாக மாறியது என்றால் மற்றோன்று அபிஷேக் ஷர்மா மற்றும் எல்எஸ்ஜி வீரர் திக்வேஷ் ரதி இடையே நடந்த மோதல் […]
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வரும் அவருக்கு என்ன தான் ஆச்சு என்பது போல நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டு வருகிறார்கள். நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என பலரும் எதிர்பார்த்தனர். நேற்று நடைபெற்ற அந்த போட்டி லக்னோ அணிக்கு அவ்வளவு முக்கியமான போட்டியும் கூட. அந்த […]
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. லக்னோ அணிக்காக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ராம் 61 ரன்களும் எடுத்தனர். இஷான் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நல்ல தொடக்கத்தை […]
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 206 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நல்ல தொடக்கத்தை பெற்றது. லக்னோ அணி சார்பாக, மிட்செல் […]
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் லக்னோ அணி உள்ளது. இதில் வென்றால் தான் பிளே ஆஃப்பிற்கான ரேஸில் இருக்க முடியும். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5-ல் வென்று 10 புள்ளிகளுடன் இருப்பதால், மீதமுள்ள 3 போட்டிகளிலும் கட்டாயம் […]
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பெண்கள் ஆசிய கோப்பை, செப்டம்பரில் நடைபெறும் ஆண்கள் ஆசியக் கோப்பைப் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்காது என்று தகவல் வெளியானது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த வதந்திகள் வெளிவந்தன. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பதால், இந்திய அணி பங்கேற்க […]
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. ஏற்கனவே 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிரான வெற்றியால் மூன்று அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றன. இந்த மூன்று அணிகளும் […]
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடியாக விளையாடியது என்று சொல்லாம். டெல்லி அதிரடியாக விளையாடியது என்று சொல்லியதை விட தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கே.எல்.ராகுல் பட்டையை கிளப்பினார் என்று சொல்லலாம். ஏனென்றால், இதுவரை இந்த சீசன் மிடில் ஆர்டரில் களமிறங்கி வந்த கே.எல்.ராகுல் குஜராத்துக்கு எதிரான இந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கி […]
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில், விருந்தினர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ரன் வேகத்தை குறைக்காமல் விளையாடி பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பில் ஆர்யா (9), பிரப்சிம்ரன் சிங் (21) மிட்செல் ஓவன்(0) என அடுத்தடுத்து ஆட்டம் […]
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியுடன் மோதுகின்றது. இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கே மிகவும் முக்கியமான போட்டி. ஜெய்ப்பூரில் தற்போது நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். […]
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5-ல் வெற்றி பெற்றிருந்தது. மழையால் 2 போட்டிகளை விளையாட முடியாமல் கொல்கத்தா இழந்தது. ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் பிற்பகல் 3:30 மணிக்கும், டெல்லி – குஜராத் அணிகள் இரவு 7:30 மணிக்கும் மோதல் மோதுகின்றன. […]
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து ஒரு பெரிய விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதாவது, விராட் கோலியின் சாதனைகளுக்காக அவருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நேற்றைய தினம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ரெய்னா கருத்து தெரிவிக்கையில், “கோலியைப் போன்ற அந்தஸ்துள்ள ஒரு வீரர் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக மிக உயர்ந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்” என்று […]